Friday, March 19, 2010

அம்மா..! :(


பள்ளம் தெரியாமல்
தடுக்கி விழுந்தேன்
தடுமாறி நின்றாய்...!

என் சிறு துளிக்கு
கூட உன் உயிர்
வலி கொண்டாய்...!

ஏனோ உனைப்போல்
இயல்பாய் அன்பு
காட்ட தெரியவில்லை...!

வேண்டுமானால் நீ
தந்த இவ் உடலையும்
உயிரையும் எடுத்துக்கொள்...!

உயிர் உள்ளவரை
உன்மேல் என் அன்பு
மட்டும் மாறாது அம்மா...!

No comments:

Post a Comment