Sunday, March 14, 2010

இயல்பாய் சில வரிகள்..!





மிக அருகில் என்
வரவை கண்ட
உன் வெட்கம்

நாணல் மேல் அதிகாலை
பனித்துளிப் போல்

சிறிது சிறிதாய்
சிந்தும் அவ்வழகை
வர்ணிக்க வார்த்தைகளில்லை..!

No comments:

Post a Comment