
காதலர்களுக்கு காதல் அழகு,
காதலிக்கும்போது காதலி அழகு..!
தனிமையில் உன் நினைவு அழகு,
தவிக்க வைக்கும் உன் பிரிவும் அழகு..!
வாசிக்கும்போது கவிதை அழகு,
ரசிக்கும்போது கவிஞனும் அழகு..!
திகட்டாத இயற்க்கை அழகு,
அதை படைத்த இறைவனும் அழகு..!
அறிவுக்கு தந்தை அழகு,
அன்பிற்கு அன்னை அழகு..!
தேனினும் இனிய தமிழ் அழகோ அழகு..!!
உங்கள் கவிதையும் அழகு ... :-)
ReplyDelete