Monday, December 21, 2009

பூநாகம்..!!


பெண்ணே உன்னை பூவென்று எண்ணி
என் இதயத்தில் பூட்டி வைத்தேனடி,
ஆனால் பூவினுள் நாகமாய் இதயத்தில்
உன் நஞ்சை விட்டு சென்றதேனடி..!!

No comments:

Post a Comment