Thursday, February 25, 2010

பரதம்..!





நாட்டியத்தின் நயம் சொல்ல
ஒரு நாள் போதுமா !

தில்லைக்கோர் நடராஜன்
திக்கெங்கும் அவன் ராஜன் !

ரசத்துடன் ராகமும் தாளமும்
ஒருங்கிணைத்து பிறப்பது
தான் நாட்டியம் !

உள்ளத்தால் உடலோடு நளினம்
ஒரு சேர கலப்பது தான்
பரதத்தின் அழகு !

பெண்ணை ஆணாக்குவதும்
ஆணை பெண்ணாக்குவதும்
நாட்டியத்தின் நியதி !

No comments:

Post a Comment