Thursday, February 25, 2010

கலை...!




வடக்கே பிறந்து..! தெற்கே வாழும்..!
பரத முனியின் ஆயுதமே..! பரதமே..!
பாவத்திலே பிறந்து ரத்தத்திலே வளர்ந்து
திராவிட கலைகளை வடுதெரியாமல் அழித்துவிட்டு
பூர்வீகம் நீயே என்று (நா)கூசாமல் பூசுகிறாய்
என்று தெளியும் இம்மண்ணின் மைந்தர்களுக்கு
உன் மேல் கொண்ட போதை..!

No comments:

Post a Comment