Thursday, April 26, 2012

வாழ்க்கை :(
















சோதனை ஓட்டமான வாழ்க்கை
வலிப்போக்கனான வாலிபம்
மனதில் (ஆறா) வடுவை விதைத்துவிட்டு 
அனைத்தும் அறிந்த உள்மனம் ஏனோ
ஊமையாய் (விட்டு விட்டு) துடிக்கிறது
உயிர் வாழ அல்ல; உயிர் நோக..................வலியால்

1 comment:

  1. கவிதை புயல் செந்தில் ! ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் .
    நன்றி உமது உன்னத கிறுக்கலுக்கு .

    ReplyDelete